புத்தகம்

இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு அவர்களின் குழந்தை பெற்றெடுக்கும் தகுதியைப் பொறுத்தே அமையும் சூழல் இன்றும் நிலவுகிறது.
மர்மம், கற்பனை கலந்த உலகங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லும் வல்லமை உடையவை, புதிதாக வெளிவந்துள்ள சிங்கப்பூர் தமிழ்ச் சிறுவர் நாவல்கள். உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ‘காணாமல் போன கிழங்கு பாட்டி’, ‘டிராகனைத் தேடி,’ ‘அகிவா’ ஆகிய மூன்று தமிழ் நாவல்களையும் தேசிய கலைகள் மன்றமும் சிங்கப்பூர் புத்தக மன்றமும் கடந்தாண்டு இணைந்து வெளியிட்டன. எட்டு முதல் பன்னிரண்டு வயது வரையிலான மாணவ வாசகர்களை இம்முயற்சி மையப்படுத்தியது.
முன்னாள் அதிபர் டோனி டான், ‘டோனி டான் கெங் யாம்: எனது அரசியல் பயணம்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயரிய கலை, இலக்கிய அங்கீகாரமான கலாசாரப் பதக்கம் பெற்ற நாடகக் கலைஞர் ச.வரதன், ‘நீங்கா நினைவலைகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகத்தில் வலம்வரும் குறுகிய உள்ளடக்கங்கள் நீர் தளும்பும் குறைகுடம்போல. அதனால் ஏற்படும் கவனச்சிதறல், தொடர்ந்து நிலவும் சமூக ஒப்பீடுகள், மன அழுத்தம் போன்ற பின்விளைவுகள் பல. அதில் அதிக நேரம் செலவிடுவதால் பலர் இன்று அறிவாற்றல் சுமைக்கு ஆளாகின்றனர்.